மருந்தாகும் மாதுளம்பழம்

பழங்கள்

ரத்தினங்களை வரிசையாக அடுக்கியது போல் கண் கவரும் சிவப்பு வண்ணமும், சுவையும் கொண்டவை மாதுளை பழங்கள். இதன் பிறப்பிடம் ஈரான்-ஆப்கானிஸ்தான் இவற்றிலிருந்து வட இந்திய இமயமலை வரை உள்ள பிரதேசங்கள். மாதுளை காட்டுச் செடியாக எகிப்து, இஸ்ரேலில் வளர்ந்தது. பிறகு மத்தியத் தரைக்கடல் தேசங்களிலும், இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற தேசங்களிலும் பரவியது. உணவாக, மருந்தாக, வர்த்தக ரீதியில் பொருளீட்டும் சில பழங்கள் சூப்பர் பழங்கள் எனப்படும். இந்தப் பிரிவில் சேர்ந்தது மாதுளம் பழம். மாதுளை மரம் [...]

இன்னும் விரிவாக →

பாரம்பரிய சூப் வகைகள்

ஆரோக்கிய உணவு

பாசிப்பருப்பு சூப் தேவை கேரட்-பாதி பீன்ஸ்-6 வெங்காயம்-1 மஞ்சள்பொடி-2சிட்டிகை இஞ்சி-1/2இன்ச் பூண்டு பல்-2 பாசிப்பருப்பு-1டே.ஸ்பூன் வெல்லம் துருவியது-1/2டீஸ்பூன் சீரகம்-1/4டீஸ்பூன் பெருங்காயம்-1சிட்டிகை எண்ணெய்-1டீஸ்பூன் உப்பு-தேவைக்கேற்ப தண்ணீர்-5கப் மிளகுத்தூள்-தேவைக்கேற்ப செய்முறை கேரட், பீன்ஸ், வெங்காயம் முதலியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டை நன்கு பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை கழுவி மிதமான வெந்நீரில் அரைமணி நேரம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடாகியதும் பெருங்காயம், சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போட்டு [...]

இன்னும் விரிவாக →

பருவ கால உணவு

உணவு

பருவத்திறகேற்ற உணவு ஒவ்வொரு மனிதனுக்கும் எந்தப்பருவத்தில் எத்தகைய உணவு, பழக்க வழக்கங்கள் உடற்யிற்சி முதலியன உடலுக்கு வளர்ச்சி, வலிமை, நிறம் ஆகியவற்றை வளர்க்கின்றனவோ அத்தகைய உணவு, பழக்கவழக்கங்கள் அந்த மனிதனுக்கு அந்தப் பருவத்திற்கு ஏற்றவை. நன்மை அளிப்பவை. உடலுக்கு ஏற்றவைகளாகின்றன. – சரகசம்ஹிதை பருவகால மாற்றங்களை கணித்து, அவற்றுக்கு ஏற்றபடி வாழ வேண்டிய வாழ்க்கை முறை. உணவை அளவுடன் உண்ண வேண்டும். அந்த அளவுடன் உண்ணும் உணவும் பருவகாலத்திற்கேற்ப அமைய வேண்டும். ஒவ்வொரு பருவ காலத்திற்கும் குறிப்பிட்ட [...]

இன்னும் விரிவாக →

சூப் கார்னர்

பழங்கள்

ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் முதலிடம் வகிப்பது திராட்சையாகும். இதில் அனைத்து வகையான வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் வைட்டமின் சி யும் அதிகம் உள்ளது. பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தும் நிறைந்தது திராட்சை. திராட்சை சாப்பிட்டால் பித்தம் தணியும். உடல் வறட்சியும் நீங்கும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். சிறுநீர்த்தாரை எரிச்சலை நீக்கும். வெயில் காலங்களில் சொட்டுச் சொட்டாக சிறுநீர் பிரிந்தால் அதனை சீராக்கும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் [...]

இன்னும் விரிவாக →

பெண்களின் இளமை உணவுகள்

உணவு

பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, இந்த ஏழு உணவுகளும் பெண்களின் மிகச்சிறந்த சூப்பர் இளமை காக்கும் உணவுகளாகும். ஆண்களின் அதிக உன்னத உணவுகளாகவும் இவை உள்ளன. ஆனால் இரு பாலர்களும் இவற்றில் இரண்டைக் கூட தினமும் உணவில் சேர்ப்பதில்லை என்பதே உண்மை. மேற்கண்ட ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. வைட்டமின் ‘இ’ யுடன் சேர்ந்து ஆன்ட்டி [...]

இன்னும் விரிவாக →

ரோஜா இதழ் நீர்

மூலிகைகள்

ரோஜா பூவைக் கொண்டு இனிய சுவையுள்ள சர்பத் தயார் செய்யலாம். ரோஜாப் பூ சர்பத் தாகம் நீக்கும். இனிய பானமாக மட்டுமின்றி நல்லதொரு மருந்தாகவும் பயன்படுகின்றது. ரோஜாப்பூ சர்பத் உடல் உஷ்ணத்தை எப்போதும் சமநிலையில் வைத்திருக்கும். இரத்தத்தின் இயல்பைக் கட்டிக் காக்கும். களைப்பு நீக்கி புதிய உற்சாகத்தை அளிக்கும். நல்ல பெரிய இதழ்களுள்ள ரோஜா மலர்களைக¢ வாங¢க¤க¢ கொள்ள வேண்டும். பிறகு அவற்றின் இதழ்களை சுத்தம் பார்த்து ஆய்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். [...]

இன்னும் விரிவாக →

உணவு ஜீரணம்

உணவு

ஒரு மனிதனின் இதயத்தை கவரும் வழி அவன் வயிறு உணவு வழியாகத்தான் என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு. உடல் வாழ உணவு தேவை. உடல் ஆரோக்கியமாக வாழ, உண்ட உணவு சரிவர ஜீரணமாகி, சக்தியாக மாற வேண்டும். இது தான் ஆரோக்கியத்தின் முக்கிய அறிகுறி. சத்துணவு, ஜீரணம் இவற்றைப் பற்றிய ஆயுர்வேத கருத்துக்கள் நவீனமானவை. ஜீரண மண்டல உறுப்புகள் வாய், தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல். ஜீரணத்திற்கு உதவும் உறுப்புகள் நாக்கு, உமிழ்நீர் [...]

இன்னும் விரிவாக →

எடை குறைக்கும் உணவு

ஆரோக்கிய உணவு

ஆயுர்வேதத்தின் அடிப்படை தத்துவம் மூன்று தோஷங்கள். மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைத்தால் உடலுக்கு பல நன்மைகளும் ஏற்படும். ஒன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதீத உடல் எடையும் குறையும். அதீத உடல் குறைந்து உடல் வனப்பாகவும், வலிவாகவும் இருக்கும். இந்த மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலையில் வைக்க சில உணவுகள் உதவுகின்றன. அவை சமைத்த ஓட்ஸ், சப்பாத்திகள், கிச்சடி, பயத்தம் பருப்பு சூப், சுரைக்காய் ஸ்குவாஷ், பச்சை இலை காய்கறிகள், வேக வைத்த [...]

இன்னும் விரிவாக →

ரத்தத்தை உறையச் செய்யும் வைட்டமின் கே

வைட்டமின்கள்

நமக்கு காயம் ஏற்பட்டால் இரத்தம் கசியத் தொடங்குகின்றது. சிறிது நேரத்திற்குப் பின் இரத்தம் உறைந்து, கசிவது நின்று விடுகின்றது. இந்த செயல்பாட்டுக்கள் செய்வது ரத்தத்தின் உள்ள பல புரதங்கள். கல்லீரலில் உள்ள ஃப்ரோதோம்ரைன் என்ற வேதிப்பொருள் உருவாவதற்கு விட்டமின் ‘கே’ தான் காரணம். இதையும், ரத்தம் உறைய உதவும் இதர புரதங்களையும் வைட்டமின் ‘கே’ கட்டுப்படுத்துகின்றது. கொழுப்பில் கரையும் விட்டமின் கே இரு ரூபங்களை உடையது. தாவரத்திலிருந்து கிடைப்பது மற்றொன்று விலங்குகளிலிருந்து கிடைப்பது. இவை இரண்டும் நாம் [...]

இன்னும் விரிவாக →

வாய்துர்நாற்றம்

வீட்டு வைத்தியம்

புது மனைவிக்கு ஒரு பிரச்சனை கணவரின் வாயிலிருந்து அவ்வப்போது துர்நாற்றம் வீசுகிறது. அவரிடம் எப்படி சொல்வது சொல்ல வேண்டாம், நாங்கள் தயாரிக்கும் பற்பசையை அவரை உபயோகிக்க சொல்லுங்கள் என்கின்றன பற்பசை விளம்பரங்கள். வாய் துர்நாற்றத்திற்கு முதற்காரணம் சொத்தை பற்கள், சரியாக துலக்காத பற்கள், ஈறு வியாதி, நாக்கின் மேல் பூச்சாக இருக்கும் பேக்டீரியா போன்றவை. வயிறு கோளாறுகள், சைனஸ் பிரச்சனைகள், கணையம் போன்றவைகளும் சில சமயங்களில் துர்நாற்றத்தை உண்டாக்கும். பற்களின் இடுக்குகளில் தங்கி விடும் உணவுத் துணுக்குகள் [...]

இன்னும் விரிவாக →
  • பக்கம் 5 of 25
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • ...
  • 25
Created By:Make Web Designs Chennai All Rights Reserved ©SK Ayurveda Chennai